இன்றய சந்திர உதயத்தின் நேரம் New Delhi, India இன்

சந்திரன் உதயம் : சந்திரௌதயம் இல்லை
சந்திரன் அஸ்தமனம் : 09:26:00

இன்று சந்திரன் உதயம் நேரம் திங்கள் கிழமை, ஏப்ரல் 29, 2024 பஞ்சாங்க படி New Delhi, India

சந்திரன் தொடர்புடைய விஷேசமான விரதம், திருவிழா மற்றும் நோன்பு அன்று காலையில் எழுந்தவுடன் ஒரு நபரின் மனதில் கேள்விகள் எழுகின்றன, இன்று சந்திரன் எப்போது தோன்றுவர். சந்திரன் உதயம் நமது சூரிய குடும்பத்தில் இருக்கின்ற ஒரு இயற்கையான நிகழ்வுகள். வானத்தில் நிலவு தோன்றுவதை இயற்கையின் சந்திரன் உதயம் என்று கூறப்படுகிறது. நிலவு ஒரு சிறப்பாகும் இதன் சர்ச்சை சாஸ்திரங்களிருந்து சங்கீதம் மற்றும் சினிமா துறை வரை அறியப்படுகிறது. நிலவின் முக்கியத்துவத்தை நீங்கள் இவற்றிலேயே மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம் வானத்தில் எப்போது நிலவு தோன்றவில்லை அன்று வானம் மிகவும் இருட்டாக காணப்படும். இன்று அஸ்ட்ரோசாஜியில் நங்கள் உங்களுக்கு நிலவு, அதன் முக்கியத்துவம், சந்திரன் உதயம் மற்றும் சந்திர பகவானை பற்றி மிக துல்லியமான விபரங்களுடன் தெரியப்படுத்துகிறோம்.

சந்திரன் உதயத்தின் முக்கியத்தும்

இந்து மத படி சந்திரனை கடவுளாக வணங்கப்படுகிறது. இது போல பல விரதம் மற்றும் உண்ணாவிரதம் போன்றவற்றை சந்திரன் உதயம் நேரம் மிக முக்கியமாக கருதப்படுகிறது கர்வசவுத், திரியோதசி போன்றவற்றின் சந்திரன் வழிபாடு தொடர்புடையதாக இருக்கிறது. சந்திரன் தோன்றியபின் அதன் பூஜை விதிமுறைகள் தோன்ற கூடும் மற்றும் அதற்கு பிறகு அவர்களின் விரதத்தை முடித்து கொள்கிறார்கள்.

ஆனால் உண்மையாகவே பார்த்தால் நிலவிற்கு மிக முக்கியத்துவம் கர்வசவுத் அன்று தான் கொடுக்கப்படுகிறது. கர்வசவுத் இந்து மதத்தின் ஒரு முக்கியமான திருவிழாவகும், இது பெண்கள் அவர்களின் கணவனின் நீண்ட ஆயுள் மற்றும் தீர்க்க சுமங்கலிக்கு விரதம் வைக்கின்றனர். இன்று நிலவு எப்பொழுது தோன்றும் என்று அவர்கள் காலையிலிருந்தே எதிர்பார்த்து கொண்டு இருப்பார்கள். காலையிலிருந்து நிலவு தோன்றும் வரை உணவும் மற்றும் நீர் ஆதாரமின்றி விரதம் இருப்பது மிக கடினமானதாக கூறப்படுகிறது.

இந்திய நாட்டில் மட்டுமே, எல்லா பகுதிகளிலும் ஒவ்வொரு மதத்தினரும் மற்றும் சமூகத்தினரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். எல்லோரும் வெவ்வேறு விதமான மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் கடைபிடிக்க படுகின்றன. ஆனால் இவற்றில் அனைத்திலும் எதாவது ஒரு ஒற்றுமை இருந்து கொண்டே இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் நிலவு. சந்திரன் உதயம் இந்து மதம் மட்டுமின்றி இஸ்லாம் மதத்திலும் மிக முக்கியத்தும் கொடுக்க படுகிறது, ரம்ஜான் பாக் மாதத்தில் நிலவு மற்றும் சந்திரன் உதயத்தை மிக முக்கியமாகும். முஸ்லிம் மதத்தின் பிரபலமான திருவிழா ஈத் நிலாவை பார்த்தபின்பே கொண்டாடப்படுகிறது. ஈத் திருவிழா அன்று இஸ்லாம் மதத்தினர் சந்திரன் உதயத்தை எதிர் பார்த்து கொண்டு இருப்பார்கள். ஏனென்றால் நிலவை பார்த்த பின்புதான் அவர்களின் திருவிழா முழுமையாக முடிவடைகிறது.

ஒவ்வொரு நகரத்தின் சந்திரன் உதயம் வெவ்வேறு நேரமாக இருக்கிறது. எந்த நகரத்திலும் பூமியின் சூழலின் அடிப்படையில் விரத பட்டியல் இடுவது மிகவும் அவசியம். இதுமட்டுமின்றி சில நோன்பு மற்றும் விழாக்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள பஞ்சாங்கத்தில் சந்திரன் உதயத்தின் நேரத்தை குறிக்கும் தேதிகளையும் மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது மற்றும் சந்திரன் உதயத்தின் அடிப்படையில் நோன்பு மற்றும் விழாக்களின் தேதிகளையும் உறுதிப்படுத்தி கொள்ளப்படுகிறது.

சந்திரனின் முக்கியத்துவம்

இரவின் பகவான் சந்திரனின் பாடல் மற்றும் கதைகள் முன்னோர் கலகட்டத்திலிருந்து நாம் அறிந்து கொண்டு வருகிறோம். சந்திரன் பூமிக்கு அடுத்த கோளாகும் 27நாட்கள், 7மணி, 43நிமிடம், 11.6 வினாடி பூமியின் ஒரு சுற்று முழுமையாக முடிவடைகிறது. அறிவியல் படி சந்திரனின் நேரடி விளைவு நபரின் மனதை பாதிக்கிறது. எனவே இங்கு எந்த ஜாதக ராசியில் சாதகமற்றதக இருந்தால், அவர்களுக்கு மனசங்கடங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். எனவே சந்திரன் கிரக நிலை உங்கள் ராசியில் வலுவிழந்து இருந்தால் மனம் கலக்கம் மற்றும் சந்தேகம் ஏற்பட கூடும். ஜோதிட சாஸ்திரத்தில் இவற்றை சந்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது.

எந்த நாட்களில் முழு நிலவு தெரிகிறதோ, அந்த நாளை பௌர்ணமி என்று அழைக்க படுகிறது. பௌர்ணமி அன்று சந்திரன் மிகவும் அழகாக இருக்கும் காரணத்தால் மக்கள் இதற்காக நீண்ட காலமாக காத்திருப்பார்கள். இந்த நாளில் இந்து மாதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. மக்கள் இந்த நாளில் பூஜை வழிபாடுகள், விரதம் ஆகியவற்றை கடைப்பிடித்து சந்திரனை மகிழ்வித்து மனதில் நினைத்த பலனை அடைய வேண்டுகிறார்கள்.

யார் இந்த சந்திரன் பகவான்?

சந்திர பகவானை மகிழ்விக்கு விதமாக விரதம், உண்ணாவிரதம் போன்றவற்றை மிக அதிகமான மக்கள் கடைபிடிக்கின்றனர். ஆனால் நம்மில் சிலருக்கு சந்திர பகவான் யார் என்று தெரியாது?

பகவத் கீதை பூரணப்படி சந்திரன் மஹரிஷி அத்ரி மற்றும் அனுஸுயா இருவரின் மகனாக அழைக்கப்படுகிறது. சந்திரன் பகவான் ஆடை, தேர் மற்றும் குதிரை அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இவற்றின் வடிமாக பகவான் ஸ்ரீ கிருஷ்னன் அவதாரம் கொண்டார், இதன் காரணத்தால் சந்திர பகவானும் ஸ்ரீ கிருஷ்ணா பகவான் பதினாறு கலைகளுடன் இணைந்திருந்தார். கடல் அலைகள் நேரத்தில் இவற்றின் காரணத்தால் தேவி லக்ஷ்மி மற்றும் குபேர மகாராஜ் தம்பி என்று அழைக்கப்படுகிறது. சிவன் பகவான் அவர்களுக்கு அவரின் தலைமையை கொடுத்தார்.

சந்திரன் பகவான் திருமணம் ராஜா தக்ஷவின் 27 மகளுடன் நடைபெற்றது, அவற்றை நாம் 27 நட்சத்திரம் வடிவத்தில் அறிந்துள்ளோம். பூரணகதை படி புதன் இவர்களின் மகனாக கூறப்படுகிறது, இவற்றின் உற்பத்தி தாராவின் மூலம் ஆனது. சந்திரனின் தக்ஷ 10 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது மற்றும் இவற்றை கடக ராசியின் அதிபதி என்றும் கூறப்படுகிறது. நவகிரகத்தில் சந்திரன் இரெண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஆஸ்ட்ரோசேஜியின் சிறப்பு என்ன

ஆஸ்ட்ரோசேஜியின் கீழ் வருகின்ற எந்த பட்டியலும் வெவ்வேறு நகரத்தின் பூமியின் நிலையை கவனத்தில் கொண்டு உருவாக்க பட்டது, இதனால் இங்கு நம்பகமான மற்றும் துல்லியமான விபரங்கள் கிடைக்கும். அதிகமாக பஞ்சாங்கம் வெவ்வேறு நகரங்களுக்கு ஒரே பட்டியலில் முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் இது முற்றிலும் ஒரே நகரத்தை குறிக்கிறது. ஆஸ்ட்ரோசாஜ் கால்குலேட்டர் மூலம் சந்திரன் உதயம், விரதம், நோன்பு மற்றும் விழாக்கள் அன்று சந்திரன் உதயம் நேரம் அல்லது இன்று நிலவு எப்போது தோன்றும் இவற்றின் அனைத்து விபரங்களும் இங்கு முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

First Call Free

Talk to Astrologer

First Chat Free

Chat with Astrologer